தமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 46 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 957 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியது .
சென்னை 1956 , செங்கல்பட்டு 232 , அரியலூர் 4 , கோவை 43 , கடலூர் 17 , தர்மபுரி 5 , திண்டுக்கல் 2 , ஈரோடு 6 , கள்ளக்குறிச்சி 58 , காஞ்சிபுரம் 90 , கன்னியாகுமாரி 28 , கரூர் 2 , கிருஷ்ணகிரி 14 , மதுரை 194 , நாகப்பட்டினம் 17 , நாமக்கல் 6 , நீலகிரி 7 , புதுக்கோட்டை 10 , ராமநாதபுரம் 72 , ராணிப்பேட்டை 53 , சேலம் 111 , சிவகங்கை 7 , தென்காசி 12 , தஞ்சாவூர் 25 , தேனி 40 , திருப்பத்தூர் 4 , திருவள்ளூர் 177 , திருவண்ணாமலை 70 , திருவாரூர் 18 , தூத்துக்குடி 37 , திருநெல்வேலி 19 , திருப்பூர் 14 , திருச்சி 32 , வேலூர் 149 , விழுப்புரம் 17 , விருதுநகர் 33 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 63 , கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 46 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 957 -ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.