தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,995 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 101 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,340 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,67,430 எட்டியது.
சென்னை 1282 , செங்கல்பட்டு 430 , அரியலூர் 85 , கோவை 395 , கடலூர் 242 , தர்மபுரி 25 , திண்டுக்கல் 129 , ஈரோடு 103 , கள்ளக்குறிச்சி 50, காஞ்சிபுரம் 220 , கன்னியாகுமாரி 1455, கரூர் 41 , கிருஷ்ணகிரி 49 , மதுரை 86 , நாகப்பட்டினம் 49 , நாமக்கல் 62 , நீலகிரி 46 , பெரம்பலூர் 36 , புதுக்கோட்டை 98 , ராமநாதபுரம் 107 , ராணிப்பேட்டை 178 , சேலம் 269 , சிவகங்கை 38 , தென்காசி 112 , தஞ்சாவூர் 100 , தேனி 122 , திருப்பத்தூர் 100 , திருவள்ளூர் 369 , திருவண்ணாமலை 61 , திருவாரூர் 68 , தூத்துக்குடி 127, திருநெல்வேலி 163 , திருப்பூர் 99 , திருச்சி 110 , வேலூர் 200 , விழுப்புரம் 129 , விருதுநகர் 50 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 10 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.