உத்தர பிரதேசம் டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு...
டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு...
ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார். அவர் 5400...
கொரோனா வைரஸ் தடுப்பூசியினாலும், கொரோனா தொற்று பாதிப்பினாலும் வருகிற நோய் எதிர்ப்புச்சக்தியினால் கிடைக்கிற பாதுகாப்பில் இருந்து ஒமைக்ரான் வைரஸ் தப்பிவிடும் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின்...
லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரப்பிரதேச அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த மாதம்...
பெண்களின் பாதுகாப்புக்காக, 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் one-stop centres அமைப்பு | For the safety of women, one-stop centers are established in more...
கொச்சி: அத்தியாவசிய தகுதிகள் இல்லாமல் இரண்டு வருடங்களாக வழக்கறிஞராக பணியாற்றிய செஸ்ஸி சேவியருக்கு முன்ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி...